நற்றிணையில்
நற்றாய் ஒருவர்
தம்மகளைப் பிரிந்த
பொழுதில்
'உன்னைப்பிரிந்து
வயலைக் கொடியும்
வாடுகிறதே'
என்று புலம்பி
தன் மகளின் தோழியிடம்
கேட்கிறார்,
தோழியோ
'வயலைக் கொடி
வாடினாலென்ன
அவள், அவளின்
அன்பு தோழனிடமே
இருக்கட்டும்'
என்கிறார்!
(அப்படிப்பட்ட பெண்ணை பிரிந்து வாடிய வயலைக்கொடியின் உறவினர் படம்தான் இது. தற்பொழுதைய பெயர் பசலைக் கொடி! )
-சகா..
19/04/2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக