சகாவின் கவிதைகள்
வியாழன், 10 ஜூன், 2021
ஆற்றாமை என்றொரு ஆயுதம்..
ஆற்றாமையால்
துளிர்விட்ட
கருத்தானது
இருமுனை கூர்
கொண்டது!
ஓர் முனை
தன் ஆற்றாமைக்கு
காரணமானவர்களை
குத்திக்கிழிக்க!
மற்றொரு முனை
தன் ஆற்றாமையை
அறிந்தவர்களின்
வாயை தைத்து மூட!
-சகா..
09/08/2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக