சகாவின் கவிதைகள்
வியாழன், 10 ஜூன், 2021
சா’தீ’
சாதிக்கொடுமைக்கு
கொலையுண்டது
அவன் மட்டுமல்ல
நம்மின்
மனிதமும்தான்
விதவையானது
அவனின்
மனைவி மட்டுமல்ல
நம்மின்
பெண்களும்தான்
ஏனெனில் இறந்தது
நம்மின்
ஆண்மையும்தான்!
-சகா..
15/03/2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக