சகாவின் கவிதைகள்
வியாழன், 10 ஜூன், 2021
இடையூறற்ற உலகம்..
முதல் மழையின்
முதற்துகளுக்கும்
அதனைத்தொடர்ந்த
மின்னலுக்குமான
இடைவேளைதான்
உயிர்களற்று
இடையூறுகளற்று
இவ்வுலகம்
உருண்டுகொண்டிருந்த
கடைசிப்பொழுது!
-சகா..
22/07/2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக