சகாவின் கவிதைகள்
வியாழன், 10 ஜூன், 2021
ஒரு செல் உயிரியின் உறவினரே நாம்..
கடுங்காற்றும்
மழையும் இணைந்து
அமிலமென திரண்டு
பின்னது
மின்னலால்
மின்னூட்டப்பட்டு
அமினோஅமிலமாகி
ஒருசெல் உயிரியை
படைத்தனவே!
அம்முதல்-மூத்த
ஒருசெல் உயிரிக்கு
நீ எத்தனையாவது
பிள்ளையென சொல்லேன்!?
-சகா..
09/08/2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக