சகாவின் கவிதைகள்
வியாழன், 10 ஜூன், 2021
ரயில் காத்தாடி..
தொடர்வண்டி
காற்றாடிகளுக்கு
எழுதுகோலை
அவ்வளவு எளிதில்
பிடித்துவிடுவதில்லை!
சுற்றச்சொல்லி
தன்மீது எழுதுகிறது
இல்லையேல்
சுற்றாத
தன்னைப்பற்றி
எழுதிவிடுகிறது!
-சகா..
19/09/2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக