சகாவின் கவிதைகள்
வியாழன், 10 ஜூன், 2021
கஜா கொடுத்த பரிசு..
நிலம் பார்த்து
நீர் பார்த்து
பயிர் செய்த
கண்களெல்லாம்
சாலை பார்த்து
நிற்கிறதே!
பூமி பார்த்தே
வேலைசெய்த
எம்மக்களின்
கைகளனைத்தும்
இன்று
கொடுப்பார்
தேடி அலைந்து
வானம் பார்கிறதே!
-சகா..
23/11/2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக