நறு
காலை புலர்ந்தது
பெரு
வாகை மலர்ந்தது
சிறு
அகவல் ஒலிர்ந்தது!
கரு
மேகம் குளிர்ந்தது!
இறு
பாலை தளர்ந்தது!
எரு
தோலும் சிலிர்ந்தது!
குறு
தோகை விரிந்தது!
அரு
புன்னகை ஒளிர்ந்தது!
உறு
ஈகை கொணர்ந்தது!
அறு
தீமை அகன்றது!
காலை புலர்ந்தது
பெரு
வாகை மலர்ந்தது
சிறு
அகவல் ஒலிர்ந்தது!
கரு
மேகம் குளிர்ந்தது!
இறு
பாலை தளர்ந்தது!
எரு
தோலும் சிலிர்ந்தது!
குறு
தோகை விரிந்தது!
அரு
புன்னகை ஒளிர்ந்தது!
உறு
ஈகை கொணர்ந்தது!
அறு
தீமை அகன்றது!
-சகா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக