வியாழன், 10 ஜூன், 2021

வலி..



வெண்சாமரத்தில்

தைக்கப்பட்ட

சிறகுகள்

அழகென்றீர்

அதுகொணரும்

காற்று

இனிதென்றீர்

ஆனால்

எனக்கோ

அச்சிறகுகளை

இழந்த

பறவையின்

வலிதான்

மேலெழுகிறது!
 
-சகா..
18/10/2016

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக