வியாழன், 10 ஜூன், 2021

ஆற்றாமை என்றொரு ஆயுதம்..

ஆற்றாமையால்
துளிர்விட்ட
கருத்தானது
இருமுனை கூர்
கொண்டது!
ஓர் முனை
தன் ஆற்றாமைக்கு
காரணமானவர்களை
குத்திக்கிழிக்க!
மற்றொரு முனை
தன் ஆற்றாமையை
அறிந்தவர்களின்
வாயை தைத்து மூட!

-சகா..
09/08/2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக